60. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 60
இறைவன்: திருமூலட்டானேஸ்வரர்
இறைவி : சிவகாமியம்மை
தலமரம் : தில்லை
தீர்த்தம் : சிவகங்கை
குலம் : அந்தணர்
அவதாரத் தலம் : சிதம்பரம்
முக்தி தலம் : சிதம்பரம்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : சித்திரை முதல் நாள்
வரலாறு : இவர்கள் தொகையடியார்கள். சிவயோக நெறியில் நின்று திருவடி அடைந்தவர்கள்.
முகவரி : அருள்மிகு. நடராஜர் திருக்கோயில், சிதம்பரம் – 608001 கடலூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 10.00
தொடர்புக்கு : திரு. சீனு அருணாசலம்
18/16 சின்னக் கடைத்தெரு
சிதம்பரம்
தொலைபேசி : 04144-231166

இருப்பிட வரைபடம்


காரணபங் கயம்ஐந்தின் 
    கடவுளர்தம் பதங்கடந்து
பூரணமெய்ப் பரஞ்சோதி 
    பொலிந்திலங்கு நாதாந்தத்
தாரணையால் சிவத்தடைந்த 
    சித்தத்தார் தனிமன்றுள்
ஆரணகா ரணக்கூத்தர் 
    அடித்தொண்டின் வழியடைந்தார்.

- பெ.பு. 4162
பாடல் கேளுங்கள்
 காரண பங்கயம்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க